ஆதியில் மன்னர்கள் குடிமக்கள் அனைவரும் பிள்ளைகள் பொறுப்புக்கு வந்தவுடன் அவர்களிடம் விட்டுவிட்டு வனவாசம் சென்றுவிடுவார்கள்
அங்கு தவக்குடில்கள் அமைத்து இறை நெறியை கற்பிக்கும் யோகிகள் ஞானிகளிடம் கணவனும் மனைவியும் தங்கி சேவை செய்து ஆன்ம பலத்தை பெருக்கும் தவ வாழ்வில் இருப்பார்கள்
இத்தயவை குரு குலங்கள் எனப்பட்டன
சிறுவர்களுக்கு கல்விக்கூடமாகவும் இவை இருந்தன
இப்போதோ மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது
இருக்கிற இடத்திலிருந்தே ஆன்ம வாழ்வுக்கு பல வழிமுறைகள் வந்துவிட்டன
இருப்பினும் இவைகள் வனப்பிரஸ்தம் அல்ல என்கிறார் சாலையார்
வான மண்டலத்தில் யாருடைய பெயர் பிரஸ்தாபம் அடைகிறதோ அவனே வானப்பிரஸ்தி
நம்முடைய ஆன்ம வாழ்வில் இறைவனின் அருள் அளவு அதிகரித்து நாம் இறைவனின் அருள்களமாக நடமாடும் போது பிரம்ம சாரியாக நம்மை சுற்றிய இயற்கை மற்றும் ஆவிமண்டல சக்திகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துவோம் என சாலையாரின் உபதேசத்தை அறிந்தோம்
அந்த பிரம்மசாரிய வாழ்க்கையில் ஆவிமண்டல சக்திகளை நாம் நல்லினக்கப்படுத்த நல்லினக்கப்படுத்த அவைகளால் நமக்கு வரங்கள் சித்துக்கள் உண்டாகும்
அவைகளை இறை பேரரசின் விரிவாக்கத்திற்கு இறைவனின் குறிப்பறிந்து நாம் பயன்படுத்த வேண்டும்
இறைவனின் பேரால் சுயராஜ்ஜியம் செய்கிறவர்களாக அநேகரை அசுர ஆவிகள் திசை திருப்பி விடும்
அப்படியில்லாமல் சரணாகதியை கற்றுக்கொண்ட ஆத்மாக்கள் இறைவனின் ராஜ்ஜியத்தை அன்றி தங்கள் ராஜ்ஜியத்தை கட்டமாட்டார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு இறைவனின் கருவி என்ற அந்தஸ்து உண்டாகும்
அவர்களுக்கு ஆவிமண்டலத்தில் மணிமுடி அழகான கவசகுண்டலங்கள் உண்டாகும்
இது இறைவனால் அருளப்படும் பிரணவதேகத்தோடு சம்பந்தப்பட்டது
நம் ஏல்லோருக்கும் ஸ்தூலதேகம் சூக்குமதேகம் என இரண்டு தேகம் இருக்கிறது
நம்முள் இறைவனின் அருள்நிலை அதிகரிக்கும் போது மூன்றாவது தேகமான பிரணவதேகம் உண்டாகும்
இது கவசம் போல
பிரணவதேகம் இல்லாத நபர் மீது ஆவிமண்டல அசுர சக்திகள் ஆதிக்கம் செலுத்தும்
அவர்களை தூண்டிவிட்டு தங்கள் இச்சையை தனித்துக்கொள்ளும் கோபம் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் தூண்டி குழப்பத்தை சமூகத்தில் உண்டாக்கும்
பிரணவதேகம் உள்ளோரை கண்டால் அவைகள் விலகிச்சென்றுவிடும் ஆதிக்கம் செய்யமுடியாத அளவு கவசம் அது
தேவசக்திகள் நல்லிணக்கமாகும்
பூமியில் இறைபேரரசின் தளகர்த்தர்களாக உள்ள இப்படிப்பட்டோரின் பெருமை பரமண்டலத்தில் குடியேறி தேவர்களால் அவனைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்படுமாம்
இவனே வான பிரஸ்தி
அங்கு தவக்குடில்கள் அமைத்து இறை நெறியை கற்பிக்கும் யோகிகள் ஞானிகளிடம் கணவனும் மனைவியும் தங்கி சேவை செய்து ஆன்ம பலத்தை பெருக்கும் தவ வாழ்வில் இருப்பார்கள்
இத்தயவை குரு குலங்கள் எனப்பட்டன
சிறுவர்களுக்கு கல்விக்கூடமாகவும் இவை இருந்தன
இப்போதோ மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது
இருக்கிற இடத்திலிருந்தே ஆன்ம வாழ்வுக்கு பல வழிமுறைகள் வந்துவிட்டன
இருப்பினும் இவைகள் வனப்பிரஸ்தம் அல்ல என்கிறார் சாலையார்
வான மண்டலத்தில் யாருடைய பெயர் பிரஸ்தாபம் அடைகிறதோ அவனே வானப்பிரஸ்தி
நம்முடைய ஆன்ம வாழ்வில் இறைவனின் அருள் அளவு அதிகரித்து நாம் இறைவனின் அருள்களமாக நடமாடும் போது பிரம்ம சாரியாக நம்மை சுற்றிய இயற்கை மற்றும் ஆவிமண்டல சக்திகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துவோம் என சாலையாரின் உபதேசத்தை அறிந்தோம்
அந்த பிரம்மசாரிய வாழ்க்கையில் ஆவிமண்டல சக்திகளை நாம் நல்லினக்கப்படுத்த நல்லினக்கப்படுத்த அவைகளால் நமக்கு வரங்கள் சித்துக்கள் உண்டாகும்
அவைகளை இறை பேரரசின் விரிவாக்கத்திற்கு இறைவனின் குறிப்பறிந்து நாம் பயன்படுத்த வேண்டும்
இறைவனின் பேரால் சுயராஜ்ஜியம் செய்கிறவர்களாக அநேகரை அசுர ஆவிகள் திசை திருப்பி விடும்
அப்படியில்லாமல் சரணாகதியை கற்றுக்கொண்ட ஆத்மாக்கள் இறைவனின் ராஜ்ஜியத்தை அன்றி தங்கள் ராஜ்ஜியத்தை கட்டமாட்டார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு இறைவனின் கருவி என்ற அந்தஸ்து உண்டாகும்
அவர்களுக்கு ஆவிமண்டலத்தில் மணிமுடி அழகான கவசகுண்டலங்கள் உண்டாகும்
இது இறைவனால் அருளப்படும் பிரணவதேகத்தோடு சம்பந்தப்பட்டது
நம் ஏல்லோருக்கும் ஸ்தூலதேகம் சூக்குமதேகம் என இரண்டு தேகம் இருக்கிறது
நம்முள் இறைவனின் அருள்நிலை அதிகரிக்கும் போது மூன்றாவது தேகமான பிரணவதேகம் உண்டாகும்
இது கவசம் போல
பிரணவதேகம் இல்லாத நபர் மீது ஆவிமண்டல அசுர சக்திகள் ஆதிக்கம் செலுத்தும்
அவர்களை தூண்டிவிட்டு தங்கள் இச்சையை தனித்துக்கொள்ளும் கோபம் சண்டை சச்சரவுகள் அனைத்தையும் தூண்டி குழப்பத்தை சமூகத்தில் உண்டாக்கும்
பிரணவதேகம் உள்ளோரை கண்டால் அவைகள் விலகிச்சென்றுவிடும் ஆதிக்கம் செய்யமுடியாத அளவு கவசம் அது
தேவசக்திகள் நல்லிணக்கமாகும்
பூமியில் இறைபேரரசின் தளகர்த்தர்களாக உள்ள இப்படிப்பட்டோரின் பெருமை பரமண்டலத்தில் குடியேறி தேவர்களால் அவனைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்படுமாம்
இவனே வான பிரஸ்தி


No comments:
Post a Comment